பிரதோஷம்… இன்று சொல்ல வேண்டிய நந்தி ஸ்லோகம்
Loading… நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். நந்தியை தர்மம் என்று உபநிடதங்கள் போற்றுகின்றன. சிவபெருமானே ஜகத் குரு என்று போற்றப்படுபவர். அவரே சனகாதி முனிவர்களுக்கு பிரம்மம் குறித்து உபதேசம் செய்தவர். சிவபெருமானுக்கு மொத்தம் எட்டு சீடர்கள் என்கிறது சைவ சித்தாந்த மரபு. சனகா, சனாதன, சனந்தனா, சனத்குமாரா, திருமூலர், வியாக்ரபாதா, பதஞ்சலி என்பவர்களோடு முதன்மைச் சீடராக விளங்குபவர் நந்தி தேவர். நந்தி பகவான் சிவபெருமானின் வாகனம். சிவனோடு இருப்பவர். தகுதியில்லாதவர்கள் சிவ தரிசனம் பெறுவதைத் தடை செய்பவர் … Continue reading பிரதோஷம்… இன்று சொல்ல வேண்டிய நந்தி ஸ்லோகம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed